குரங்குகள் தொல்லை

Update: 2024-02-25 18:20 GMT
திருக்கோவிலூர் அருகே அரும்பாக்கம் ஊராட்சியில் கூட்டம் கூட்டமாக குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் சில நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதை தவிர்க்க குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்