பயணிகள் கோரிக்கை

Update: 2024-02-18 13:50 GMT

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கனக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்குள்ள கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, ரெயில்வே நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்