புகார் எதிரொலி

Update: 2024-02-18 13:44 GMT

சென்னை அண்ணாநகர், ரவுண்டானா அருகில் உள்ள நடைபாதையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் போலீசார் உடனடியாக வந்து இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்