அபாய கிணறு

Update: 2024-01-28 17:43 GMT

நங்கவள்ளி- மேட்டூர் செல்லும் வழியில் குஞ்சாண்டியூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மெயின் ரோட்டையொட்டி நடைபாதைக்கு மிக அருகில் கிணறு ஒன்று திறந்த வெளியில் காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் குழந்தைகள் மற்றும் வாகனத்தில் செல்வோர் கிணற்றுக்கு அருகே செல்கின்றனர். அபாயத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்