சுகாதாரம் இல்லாத கழிப்பிடம்

Update: 2024-01-28 09:56 GMT

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அங்குள்ள கழிப்பிடம் சுகாதாரம் இல்லாமல் உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த கழிப்பிடத்தை பயன்படுத்துவதை பலரும் தவிர்க்கிறார்கள். அவர்கள் மூக்கை மூடிக்கொண்டு கடந்து செல்லும் நிலையை காண முடிகிறது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்