கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-01-21 13:01 GMT

சூலூர் அருகே காடாம்பாடி ஊராட்சி குமாரபாளையம் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் காலனியில் புதிதாக பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடம் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் தண்ணீர் வசதியோ, மின்சார வசதியோ செய்து கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே போதிய வசதிகளை செய்து கொடுத்து விரைவில் கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்