நோய் பரவும் அபாயம்

Update: 2024-01-21 11:58 GMT
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி பகுதியில் காலி மனைகள் உள்ளது. இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஒரு இடத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்