தெருநாய்கள் தொல்லை

Update: 2024-01-14 12:38 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் ஒருவித அச்சத்துடன் இருக்கின்றனர். எனது தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்