குப்பைகளுக்கு தீ; மாணவர்கள் பாதிப்பு

Update: 2024-01-07 15:36 GMT
பண்ருட்டி அருகே சேமக்கோட்டை அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சில நேரங்களில் மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்