தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-24 17:41 GMT

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை உள்ளது. தெருநாய்கள் சாலைகளில் செல்வோரை துரத்தி கடிக்க செல்வதால் அவர்கள் வெளியே நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், சேலம்

மேலும் செய்திகள்