சேதமடைந்த சிமெண்டு சிலாப்

Update: 2023-12-24 17:39 GMT
பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாயை மூடிவைத்துள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்து திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் யவரேனும் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே சேதமடைந்த சிமெண்டு சிலாப்பை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்