தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-24 12:50 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு ஆதிதிராவிடர் காலனி டேங்க் வீதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அப்போது அந்த வழியாக நடந்து வருபவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி சென்று கடித்து வருகின்றன. இதனால் அவர்கள் விபத்திலும் சிக்கி வருகின்றனர். அதுவும் இரவில் தெருநாய்கள் தொல்லை மேலும் அதிகரிக்கிறது. எனவே அங்கு தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்