நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-17 18:09 GMT
மதுரை வாகைகுளம் பஸ் நிறுத்தத்தின் நிழற்குடையில் மேல் உள்ள தகரம் சேதமடைந்து காணப்படுகிறது.இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகளை தகர செட்டால் எதிர்பாராமல் காயமடைகின்றனர்.மேலும் பஸ் நிறுத்தம் சுகாதாரமற்று காணப்படுவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்