பன்றிகள் தொல்லை

Update: 2023-12-10 18:01 GMT
நெய்வேலி ஜி.பி. நகர் பெரியாக்குறிச்சி 4-வது வார்டில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிளறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்