கால்வாய் பாலம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-12-03 17:48 GMT
கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சியில் இருந்து பல்லகச்சேரிக்கு செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் போக்குவரத்து வசதிக்காக புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வாய்க்கால் பாலத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்