பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

Update: 2023-11-05 10:57 GMT

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையின் முன்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பகல் நேரத்திலும் தெருவிளக்கு ஒளிர்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இதுபோன்று நகரின் பல்வேறு இடங்களிலும் பகலில் தெருவிளக்குகள் ஒளிர்ந்து வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. எனவே உயர் அதிகாரிகள் தலையிட்டு, இந்த பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்