கள்ளத்தனமாக மது விற்பனை

Update: 2023-10-22 15:56 GMT

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் கள்ளத்தனமான மதுபானம் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்