பழுதடைந்த எறிவூட்டும் இயந்திரம்

Update: 2023-10-15 14:15 GMT

சென்னை பெரம்பூர், சுடுகாட்டில் பலமாதங்களாக மின்னேன்னு எறிவூட்டும் ஏந்திரமானது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதியில் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பழுதடைந்த எறிவூட்டும் இயந்திரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்கள்?

மேலும் செய்திகள்