உயரமான மரங்கள் வெட்டப்படுமா?

Update: 2023-10-08 14:47 GMT
பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு அருகே உயரமான மரங்கள் உள்ளன. அந்த மரங்களை பயன்படுத்தி மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றை வெட்டி அகற்றுமாறு மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்