வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-10-04 13:28 GMT

சென்னை ஜீ.என்.டி. பிரதான சாலையில் மூலக்கடை மேம்பால இறக்கத்தில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. 3 மாதத்திற்கு மேல் ஆகியும் பணி முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்