கொசுக்கள் தொல்லை

Update: 2023-10-04 12:47 GMT
திருச்சி பொன்னகர் செல்வநகர் முதல் தெருவில் (55 வது வார்டு) ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியவில்லை. மேலும் குழந்தைகளையும் கொசுக்கள் கடித்து வருதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்