மேம்பாலம் சரிசெய்யப்படுமா?

Update: 2023-10-04 12:47 GMT
திருச்சி வாளாடி மேம்பாலத்தி்ன் வழியாக தினமும் ஏராளமான வானங்கள் சென்று வருகின்றனர். தற்போது மேம்பாலம் பாராமரிப்பு இல்லாமல் உள்ளதால் ஆங்காங்கே மண்கள் குவிந்து கிடக்கிறது. மேலும் மேம்பாலத்தின் இணைப்பு பகுதிகளில் ஆங்காங்கே சேதமடைந்து வருகிறது. மின்விளக்கும் சரியாக எரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்