நடைபாதை அமைக்கும் பணியால் அவதி

Update: 2023-09-27 14:52 GMT
பெங்களூரு பசவனகுடியில் இருந்து சாம்ராஜ்பேட்டை செல்லும் பிரதான சாலையில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிக்காக ‘பேவர் பிளாக்’ கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவித்து வைத்துள்ள கற்களை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்