தெருநாய்கள் தொல்லை

Update: 2023-09-24 12:33 GMT

ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கின்றன. இது தவிர சாலையில் கூட்டமாக சுற்றுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்