நாய்கள் தொல்லை

Update: 2022-11-20 15:10 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் மாவுத்து விலக்கு மெயின் ரோட்டில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். ஆதலால் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்