செல்போன் விழும் அளவுக்கு துவாரம்

Update: 2022-09-16 13:48 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் மீது 20-க்கும் மேற்பட்ட சிறு சிறு துவாரம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூடிகள் அமைக்கப்படாததால் செல்போன்கள், சாவிகள் விழுந்தால் எடுக்க முடியாத நிலை உள்ளது. துவாரம் மீது மூடி போட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்பாபு, முத்துமண்டபம், வேலூர்.

மேலும் செய்திகள்