பொதுமக்கள் அச்சம்

Update: 2022-12-14 13:18 GMT

மதுரை மாவட்டம், மீனாட்சி நகர், வில்லாபுரம்,6வது மேற்கு குறுக்கு தெரு,நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால்  பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு பெரும் அச்சமாக உள்ளது. வெளியே செல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே,தொல்லை தரும் நாய்களை  பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

மயான வசதி