எழுத்து பிழை சரிசெய்யப்படுமா?
பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளியின் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையில் 'மீறினால்' என்ற வாா்த்தை 'மீறிநால்' என்று தவறாக உள்ளது. இதனை சரிசெய்ய மாநராட்சி நர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
எழுத்து பிழை சரிசெய்யப்படுமா?
பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளியின் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையில் 'மீறினால்' என்ற வாா்த்தை 'மீறிநால்' என்று தவறாக உள்ளது. இதனை சரிசெய்ய மாநராட்சி நர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?