தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2022-08-21 15:01 GMT


நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா செருநல்லூர் மேலத்தெருவில் உள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் சென்றால் மின் கம்பிகள் உரசுவது போல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கீழ்வேளூர்.

மேலும் செய்திகள்