வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-08-21 13:48 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சாலை வளைவில் வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் சாலையோரம் தண்ணீர் தேங்குகிறது. மேலும் சிறிய அளவு மழை பெய்தால் கூட இந்த சாலையின் வளைவில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்