கால்நடைகள் தொல்லை

Update: 2022-08-19 14:42 GMT


திருவாரூர் மாவட்டம் கடை வீதியில், கமலாலய குளம் மற்றும்தேரோடும் வீதிகளில் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரிகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுனிறனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாரண்யம், பொதுமக்கள்.

மேலும் செய்திகள்