குதிரைகள் தொல்லை

Update: 2022-08-14 16:18 GMT

குதிரைகள் தொல்லை

திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் வண்டாம் பாலை மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் ஏராளமான மாடுகள் மற்றும் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள். நன்னிலம்.

மேலும் செய்திகள்