அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி, நெருஞ்சிக்கோரை கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் ஏரி, பாப்பான் குட்டை மற்றும் அனைத்து குட்டைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, காற்றாட்டு வாரிகளை தூர்வாரி மழைநீரை சேகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.