குரங்குகள் அட்டகாசம்

Update: 2022-08-12 13:24 GMT

கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் மகளிர் போலீஸ் நிலையம் தெருவில் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இவைகள் குழந்தைகள் கையில் இருக்கும் திண்பண்டங்களை பிடிங்குவதோடு, அருகில் வருபவர்களை கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்