மின்கம்பத்தை சூழ்ந்த செடி, கொடிகள்

Update: 2022-08-12 13:19 GMT

தியாகதுருகம் அருகே உள்ள பிரிதியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சமுதாயக்கூடம் அருகே 50-க்கும் மேற்பட்ட மரங்கள் ஊராட்சி நிர்வாக சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரங்களுக்கு நடுவே மின்கம்பம் உள்ளதால் செடி, கொடிகள் மின்கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ளது. இதனால் மின்விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மின்கம்பத்த சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்