உயரம் குறைவாக இருக்கும் பெயர் பலகை

Update: 2022-06-15 12:29 GMT
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் கற்பகம் நகர் பிரதான சாலையின் பெயர் பலகை உயரம் குறைவாக உள்ளது. மேலும் இந்த பெயர் பலகை தெருவிற்கு எதிர் திசையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தெருவிற்கு புதிதாக குடி வருபவர்கள் குழம்பும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பெயர் பலகையை அகற்றுவதோடு, உயரமான பெயர் பலகையை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்