திறந்த நிலையில் உள்ள கால்வாய் தடுப்பு வேலி

Update: 2022-08-10 15:49 GMT
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள உய்யக்கொண்டான் கால்வாய் கரையோரம் மாநகராட்சி சார்பில் தடுப்பு கம்பி வலை வேலி அமைத்து உள்ளனர். இந்தநிலையில், கமலா நிகேதன் மாண்டசரி பள்ளி நுழைவு வாயிலின் எதிர் புறம் தடுப்பு கம்பி வேலி திறந்த நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்த நிலையில் உள்ள தடுப்பு கம்பி வேலியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்