பூட்டிய நிலையில் கால்நடை மருத்துவமனை

Update: 2022-08-10 14:45 GMT
திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,ஈகுவார்பாளையம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு கால்நடை மருத்துவமனை பொது மக்கள் எப்போது சென்றாலும் பூட்டிய நிலையிலேயே உள்ளது.இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அரசு அதிகாரிகளால் திறக்கப்பட்ட இந்த கால்நடை மருத்துவனையில் மருத்துவர்கள் இலலாதலால் போதிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை, இதனால் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.இதனை சரிசெய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்