மாணவர்களை அச்சுறுத்தும் மாடுகள்

Update: 2022-08-10 12:08 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் பகுதியில் புது காலனி தெருவில் உள்ள சமுதாய கூடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் மாடுகள் கட்டி வருகின்றனா். இதனால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் மாடுகளை கண்டு அச்சப்படுகிறாா்கள். எனவே இங்கு மாடுகள் கட்டுவதை தடுக்க அதிகாாிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்