சாய்ந்த மின் கம்பம்

Update: 2022-08-06 14:02 GMT


நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் ஊராட்சி நாங்குடி கிராமம் கீழத்தெரு செல்லும் சாலையில் உள்ள ஒரு மின் கம்பம் மிகவும் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இது எந்த நேரத்தில் விழும் என்று அந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாங்குடி

மேலும் செய்திகள்