மதுக்கடை இடமாற்றம் செய்ய வேண்டும்

Update: 2022-08-05 14:31 GMT
திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,ஈகுவார்பாளையம் ஊராட்சியில் அரசு மதுக்கடை அரசு மருத்துவமனை,அரசு பள்ளி,கோவில்கள்,பேருந்து நிலையம் மத்தியில் இயங்கி வருகிறது.இதனால் பள்ளி மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிறது.கிராம சபையில் 4 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி உறிய அதிகாரிகளுக்கு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.எனவே உடனடியாக மதுக்கடை இடமாற்றம் செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்