பொது இடத்தில் அநாகரீகம்

Update: 2022-06-01 14:40 GMT
சென்னை மடிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே அம்பேத்கர் சாலையில் உள்ள கடைகளில் பொது இடத்தில் சிலர் அநாகரீகமாக புகை பிடிக்கிறார்கள். தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகிறது. பொது இடத்தில் புகை பிடிப்பது குற்றம் என அரசு சட்டம் இயற்றியும், இது போன்ற சம்பவங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்