செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காரணைப்புதுச்சேரி செல்லும் சாலைஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் சாலையிலே அமர்ந்து குடிப்பதால், அந்த வழியாக செல்லும் பெண்கள், கிராம மக்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.