நாய்கள் தொல்லை

Update: 2022-07-27 13:41 GMT

புதுக்கோட்டை நகரப்பகுதியில் பகல், இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் பயணிகளை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்