ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-07-27 11:16 GMT


திருவாரூர் நகர் விளமல் சாலை வழியாக தான் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் விளமல் கடை தெரு, துர்காலயாரோடு இருபுறங்களிலும் கடை ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், விளமல்.

மேலும் செய்திகள்