செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள மின் தூக்கி படிக்கட்டுகள் சில நாட்கள் செயல்படாமல் உள்ளது. இதனால் பஸ் மற்றும் ரெயில் பயணிகள் மிகுந்த வருத்ததில் உள்ளனர். மேலும் வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நகரும் படிக்கட்டுகள் இயக்கப்படுமா? என மக்களால் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.