இடிக்கப்பட வேண்டிய கட்டிடம்

Update: 2023-09-06 12:47 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கடைவீதியில் நீண்ட காலமாக பயன்பாடு இல்லாத அரசு குடியிருப்பு கட்டிடங்கள் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பயன்பாடு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள், கால்நடைகள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்