ஆபத்தான கட்டிடம்

Update: 2023-08-27 16:57 GMT

புதுவை நேரு வீதியில் பழைய சிறைச்சாலை கட்டிடத்தில் அரச மரம் ஊடுருவி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதனால் அந்த கட்டிடம் ஆபத்தானதாக மாறியுள்ளது. பெரிய அளவில் புயல், மழை ஏற்பட்டால் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்