கூடுதல் கட்டிடம் வேண்டும்

Update: 2023-08-27 11:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் வைப்பதற்கும், பல்வேறு மன்ற செயல்பாடுகளுக்கும், மாணவ-மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்