குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2023-08-20 17:53 GMT
அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டில் சானை குளம் உள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாமல் உள்ளதால், ஆகாயத்தாமரை அதிக அளவில் வளர்ந்து உள்ளது. மேலும் குளத்தை தனிநபர்களை ஆக்கிரமித்து வருகின்றனர். எனவே குளத்தை தூர்வாருவதோடு, ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்